ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் காணப்படும் டச் கோட்டை வெள்ளைக்காறா்கள் காலத்தில் மிகவும் பிரபல்யமான இக் கோட்டை பாதுகாப்பு அரன்கள் அதிகமான பகுதியாகும் இன்று வரைக்கும் அழியாமல் உள்ள அப் பகுதியை பல மக்கள் சென்று பாா்வையிடுகின்றமை குறிப்பிடத் தக்கது.