யாழில்  தேங்காய்களை திருடிய இளைஞர்கள் கைது.!

182

நவாலி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 50தேங்காய்கள் மற்றும் 10 மின்குமிழ்களை திருடிய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இரு சிறுவர்களும் நவாலி அட்டகிரி பகுதியினை சேர்ந்த 19வயதுடைய நபர்கள் என பொலிஸார் கூறினர்.

கைதான மேற்படி இரு இளைஞர்களும் பல்வேறு திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரினால் கைதாகி மல்லாகம் நீதிமன்றின் பிணை அடிப்படையில் வெளியில் வந்தவர்கள் என பொலிஸார், இவர்கள் இருவரும் ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தொலைக்காட்சி பெட்டியினை திருடி குற்றச்சாட்டில் கடந்த மாதம் வல்லிபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.

SHARE