யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

292
குறித்த நிறுவனம்  சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனாலையே குறித்த நிறுவனம் கொழும்பில்  இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால்  மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த  நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும்  பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன்  அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை  இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது  செய்யப்பட்ட  நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் யாழ் பொலிசாரிடம்  கையளித்து உள்ளனர்.
SHARE