இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்.மாவட்டத்தின் மாவட்டச் செயலகம் மற்றும் அரசாங்க திணைக்களங்களில் இன்றைய தினம் காலை கொண்டாடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை அனைத்து திணைக்களங்களிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டு விசேட சிரமதா தான பணிகள் மற்றும் மரநடுகை போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதேபான்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலும் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.