நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளார்கள் 10 பேருள் சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் (72058) பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அந்த வகையில்
யாழ். மாவட்டத்தில்
1- சிவஞானம் சிறிதரன் – 72058
2- மாவை சேனாதிராஜா – 58732
3 – சுமந்திரன் – 58043
4- சித்தார்த்தன் – 53743
5 -ஈ. சரவணபவன் – 43223
ஆகிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.
ஆனால் இவை உத்தியோகப்பற்றற்ற முடிவுகளாயினும் யாழ் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்துநம்பத்தகுத்த தகவல்கள் வெளியிட்ட தரவுகள் ஆகும்.