யுத்தகுற்றச்சாட்டுகளிற்குள்ளாகும் படையினருக்கான சட்டத்தரணிகளையும் செலவையும் அரசாங்கம்பொறுப்பேற்கும்

320

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் வெலிகந்தை இராணுவமுகாமிற்கு மாற்றியுள்ளனர்.
தாங்கள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பிரகீத் கிரிதல இராணுமுகாமிலிருந்து வெலிகந்தை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிரிந்தல முகாமைசேர்ந்த இராணுவத்தினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே வெலிக்கந்தை நோக்கி கவனம் திரும்பியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE