ரஜினி-அக்ஷய்! நேரு ஸ்டேடியத்தில் டிஷ்யூம் டிஷ்யூம்

283

ரஜினி-அக்ஷய்! நேரு ஸ்டேடியத்தில் டிஷ்யூம் டிஷ்யூம் - Cineulagam

சென்னையில் தொடங்கிய 2.0 படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரோபோ ரஜினி மற்றும் வில்லன் அக்ஷய் குமார் ஆகியோர் சண்டையிடும் ஒரு காட்சி சமீபத்தில் தான் படமாக்கபட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. படப்பிடிபிற்காக ஒரு பிரம்மாண்ட செட் அமைதுள்ளர்களாம். அங்கு ஒரு பெரிய சண்டை காட்சியை படமாக்கிவிட்டு பின்னர் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு பிற காட்சிகளை பாடமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

SHARE