தமிழ் தனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டதாக கோபத்தில் இருக்கும் மேக்னா தற்போது வில்லன் கேங் உடன் சேர்ந்துவிட்டார்.
தமிழின் பேக்டரியை சிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை அங்கு மறைத்து வைக்கிறார் அர்ஜுன்.
ஷாக் கொடுத்த சரஸ்வதி
ஆனால் தமிழின் கம்பெனிக்கு ரெய்டு சென்ற அதிகாரிகள் அங்கு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு செல்கிறார்கள். அதன் பின் சரஸ்வதி போன் செய்து மோக்னாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.
அந்த பொருட்கள் எல்லாம் உன் வீட்டில் தான் இருக்கு, அங்கு தான் ரெய்டு வருகிறார்கள் என சொல்ல மேக்னா கடும் அதிர்ச்சி ஆகிறார். ப்ரொமோ இதோ..