கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது.



தொடர்ந்து மனித உரிமை அமைச்சர் மணிவன்னன் அவர்களும் கரும்புலிகள் பற்றிய வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் கொடி கையேற்போடு நிகழ்வு நிறைவடைந்தது.
யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்