வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்

270

 

வவுனியா வடக்கு ஒலுமடு பிரதான வீதியினை வட மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர்

பிரதம ரீதீயாக கலந்து ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்…….

46b1eb54-7a8b-4e63-be64-780e5742f822 67b11813-0e39-4253-b4b8-13a161d5096b 95799161-1901-42ec-81ef-8fbc10f5d06c

வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்

சமனாக அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வவருவதாகவும் மூவின மக்களுக்கிடையிலாகவும்

ஒற்றுமையை கொண்டு செல்லும் நோக்கோடு இந்த அபிவிருத்தி வேலைகளை சமனாக மேற்கொண்டு

வருவதனால் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம் என அவரது உரையில்

குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE