வளிமண்டளவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

95

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் காங்கேசன் துறை வரையான கடற்பரப்பிலும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் பலத்த காற்று வீசும் எனவும் இதனால் கடல் அலையின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

SHARE