வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

470

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் 22.06.2015 அன்று நடைபெற்றது.

வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, செட்டிகுளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன், பிரதி கல்வி பணிப்பாளர் லதாங்கி, விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் மாதவன், செட்டிகுளம் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் சந்திரமோகன், உறுப்பினர் கண்ணன், செட்டிகுளம் நம்பிக்கை நிதியத்தின் பொருளாளர் இருதயராஜன் பாபு, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், கல்வி சமுகத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

unnamed

unnamed (6)

unnamed (15) unnamed (17) unnamed (18) unnamed (11) unnamed (13)

unnamed (2) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13)

unnamed (14)

SHARE