வவுனியாவில் விசேட அதிரடிப்படை முகாம் விடுவிப்பு

273

வவுனியா பூங்கா வீதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் இன்று 31-03-2016 உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது.

8122a3f5-2944-4990-aced-15117f61069c dc56a74f-7dcd-4935-b34d-534813465139 d1223d62-c5fb-46b3-9318-cf11f0ff3fa0 c6713c54-6adf-4c27-ad0f-7100f4df2973 172916bc-f67d-4c90-94ae-68391e5f1112
இம்முகாமானது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில் இயங்கி வந்ததுடன் மக்கள் குடியிருப்பு மற்றும் நகரசபைக்கு சொந்தமான சிறுவர்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது.
இவ் அதிரடிப்படை முகாம் விடுவிக்கப்பட்டதானது விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE