வவுனியா இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

537

வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார்.

குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்த வேளை இன்று காலை குளியலறையில் வழுக்கி வீழ்ந்ததினால் தலையில் பலமாக அடிபட்டதினாலேயே மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்(AL 2010) ஆவர்.

இவருக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தினர் ஆழந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றனர்.

Share the post “வவுனியா இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு.dath

SHARE