வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி- முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன்,

347

 

வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் 18.03.2015 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, முன்னாள் உபபீடாதிபதி திரு.தெய்வேந்திரன், செட்டிக்குளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.யேசுதன், வவுனியா தெற்கு உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பாலசிங்கம்,

பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர் மத்திய நிலைய வளவாளர்கள், ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1508155_848574035204603_8671576361432011681_n 10384902_848574491871224_4250065826106279300_n 10420246_848573241871349_4760058350576315556_n 10422539_848573878537952_9104362202936719706_n 11071463_848574201871253_3960245054355376882_n 11073980_848573501871323_1855169740783942569_n 11081419_848573238538016_6551283343450025824_n

 

SHARE