வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று தீர்க்கமுடியாத காணி பிரச்சினைகளுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இதற்கு திருமதி ச. மோகநாதன் தலைமை தாங்கினார் அத்துடன் பல கிராமசேவை உத்தியோகத்தர்களும் உதவி பிரதி பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
படமும் தகவல்களும் ம.மனோகரன்