வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட ஆராதனை

340

 

வவுனியா பட்டானிச்சூர் பள்ளிவாசலில் மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை

முன்னிட்டு விசேட ஆராதனை

0a1654e9-272c-45ff-a287-6c1998f04fe8 08f3d968-e53a-4db8-9232-268506921421 44d08415-bc18-48ec-ab9b-6bceb66d1380 ba2f4161-796b-47a8-99d2-43e145aaf2d5

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலில்

மைத்திரியால சிறிசேன அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட ஆராதனை நிகழ்வு

நடைபெற்றது.

பட்டானிச்சூர் முஸ்லிம் பள்ளிவாசலின் மௌலவி எஸ்.ஏ.அப்துல் சமட் தலமையில் நடைபெற்ற ஆராதனையில்

ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்தும் இனங்களுக்கிடையில் நல்லுறவும் ஒற்றுமையும் நீடிக்க வேண்டியும் பிராத்தனை

நடைபெற்றது.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொதுமக்கள் என

பலரும் கலந்துகொண்டனர்.

SHARE