வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

272
வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில்  அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ்.நந்தகோபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் திரு கோபி மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் , பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி தி.சோபனா, சமூர்த்தி உத்தியோகஸ்தர் திருமதி மகேஸ்வரி, ஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்புகளின் தலைவர் வைத்தியர் எ.செல்வநாயகம்(சுரேஷ்), கோமரசங்குளம் உடற்கல்வி ஆசிரியர் திரு ப.தங்கவேல் ஆகியோருடன் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறார்களின் விளையாட்டு விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
9fa5c100-1255-4aa3-8463-5dd818b1d355 046aa668-757b-4f5f-9695-b0b4fdbd5ba0
865f2f58-a44e-446d-bdd2-6224b53777d3 85893fae-5885-4b6e-b4a3-6bf5af056c5d
1bb597f3-577a-4562-ab0d-efa07efe66eb c535bc0e-7ad2-4fc1-8222-11afcd39cd2b
3d8a0ff5-1e4d-413a-8e25-515b25efb72b 1081d96d-da23-469e-ba0e-e70290c2a945 32343598-b40c-47fe-abf2-60eac3a45db5 c041af8c-1386-49fb-915d-e13ae34e8f72
524beb1c-0710-4ca9-ae47-4e38cdcbeae8
SHARE