வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி
முன்பள்ளியின் கலைவிழா
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பாரதி முன்பள்ளியின் கலைவிழா
வானது15/11/2015ம் திகதி அன்று வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில்
நடைபெற்றது இவ்கலைவிழாவானது பாரதி முன்பள்ளி அதிபர்
திருமதி.ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது இவ்
நிகழ்வின் பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற
உருப்பினரான.ந.சிவசக்திஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக
வடமாகாணசபை உறுப்பினர்களான கெளரவ மயில்வாகனம் தியாகராசா
கெளரவ G.T.லிங்கநாதன் கெளரவ இ.இந்திரராசா கெளரவ.M.P. நடராஜ் மற்றும்
வவுனியா பிரதேசச்செயலாளர் திரு.கா.உதயராசா வவுனியா முன்பபள்ளி
உதவிக்கல்விப் பணிப்பளர் திரு.கோ.தர்மபாலன் அதிபர் வ/சைவப்பிரகாச
மகளிர் கல்லுரி திருமதி.க.பாக்கியநாதன் மற்றும் கெளரவ விருந்தினராக
வைரவபுளியங்குளம் கிராமசேவையாளரான திரு.தி.கனகலிங்கம் மற்றும்
நிகழ்ச்சித் தொகுப்பாளராக திரு.சுப்பிரமனியம் உதயகுமார் அதிபர் வவுனியா
அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம் விருந்தினர்களாக பெற்றோர்கள்
பாரதி முன்பள்ளி ஆசிரியர்கள் பிரமுகர்கள் கலைஞர்கள் பளையமாணவர்கள்
எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்