யாழில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிவாக்காளர்களுக்கு
இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டுபாவனை பொருட்கள்
ஒரு தொகுதி தெல்லிப்பளைபொலிசாரினால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்குஅருகில்
உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள்கைப்பற்ற பட்டுள்ளன.
தெல்லிப்பளை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலினைஅடுத்து
ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த வீட்டினைபொலிசார்
முற்றுகையிட்டு சோதனை செய்த போதேகுறித்த பொருட்கள்
பொலிசாரினால் மீட்கப்பட்டன.
பெரியளவிலான 24 பொட்டிகளில் பொதியிடப்பட்டநிலையில்
இருந்தே அப் பொருட்கள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட பொருட்கள் தெல்லிப்பளை
பொலிஸ்நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தேசிய கட்சி ஒன்றின் சார்பில் யாழில் தேர்தலில்போட்டியிடும்