திஸ்ஸமஹாராம – பிரபோதகம பிரதேசத்தில் தனது மார்பு பகுதியில் மறைத்து வைத்து, கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீரவில காவற்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.