விசேட மருத்துவ சிகிச்சை அவசியம்! ஆதிவாசி மக்கள் கோரிக்கை

851
சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களினால் ஆதிவாசி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விசேட மருத்துவ சிகிச்சை அவசியமென சுகாதார அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த நோய்த் தாக்க பிரச்சினைகளில் இருந்து விடுபட பாரம்பரிய முறையில் வாழ உரிமை வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

f-4

 

SHARE