விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே படத்தை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் P.R.தேவராஜ். இவர் இன்று கோயம்புத்தூரிலிருந்து ஆந்திரா செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் சென்ற கார் மிக வேகமாக சென்றதால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் விழுந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.