விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது
எம் தேசத்துக்காக முப்பது ஆண்டுகள் தன்னைத்தந்து தமிழீழத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.