இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென வைத்திய சாலை நிர்வாகத்தினர் மதிப்பீடு செய்து அதற்கான கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.