வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் உயி­ரி­ழந்­துள்ளதாக பொலி­ஸார் தெரி­வித­த­னர்.

167

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்ளதாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித­த­னர்.

யாழ்ப்­பா­ண நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த முச்­சக்­க­ர­வண்­டிச் சார­தி­யான தன­பால் (வயது-45) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள­ளார்.

இந்நிலையில். இது தொடர்­பில் பொலி­ஸார் தெரி­விக்கையில்,

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் முச்­சக்­க­ர­வண்­டியை நிறுத்­தி­விட்டு குறித்த சாரதி வீதியைக் கடக்க முற்பட­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யி­லி­ருந்து ஊர்­கா­வற்­றுறை நோக்கி வேக­மாக சென்ற மோட்டார் சைக்கிள் அவரை மோதி­யது.

இதில் மோட்டார் சைக்கிளில் பய­நித்த ஒரு­வர் பாலத்­தி­னுள் தூக்கி வீசப்­பட்டுக் காய­ம­டைந்­தார். வீதி­யைக் கடக்க முற்பட்ட சாரதி உயி­ரி­ழந்­தார் – என்று குறிப்­பிட்­டுள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE