வடமாகாண முதலமைச்சர் காட்டியுள்ளார், பச்சைக்கொடி…! காட்டியுள்ளதுடன்….
வென்றுவிட்டனர் வவுனியா மக்கள்…! வியாபார மத்திய நிலையத்தினை, வவுனியா தாண்டிக்குளத்தில் நிறுவுவதற்கு, வடமாகாண முதலமைச்சரை சம்மதிக்க வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப் பட்ட பல முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன.
வவுனியாவில் அக்கறை கொண்டுள்ள தலைவர்களும், அரசியல் சார்ந்தவர்களும், சமூகப் பற்றாளர்களும் இணைந்து கொடுத்த நிர்ப்பந்தத்தின் பயனாக,
முதலமைச்சர் பச்சைக் கொடியைக் காட்டிவிட்டார்.
வவுனியாவில் உள்ள பலருக்கும், இவ்விடயம், நெஞ்சில் பாலை வார்த்துள்ளதாம்…!!!