ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன் சுய நினைவுடனே மீறாவேடை முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என்றும் இரவு பகலாக நின்று களமாட முகாம்களை அமைத்தேன் என்றும் நேரடியாக கானொளி மூலம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

146

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன் சுய நினைவுடனே மீறாவேடை முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என்றும் இரவு பகலாக நின்று களமாட முகாம்களை அமைத்தேன் என்றும் நேரடியாக கானொளி மூலம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதற்கு ஏன் சட்டம், ஒழுங்கு அமைச்சு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வில்லை.
நீதி தேவதையே இது உங்களின் கவனத்திற்கு…………
கிஸ்புல்லாவுக்கு வந்துவிட்டது ஆப்பு
சட்டம் ஒரு இருட்டறை அல்ல….தமிழ் சட்டத்தரணிகள்
சங்கம் -கொழும்பு.

 

காளி கோவிலை இடித்து மீன் மார்க்கெட் கட்டின பாதகனை சட்டத்தின் பிடியில் நிறுத்திட அனைத்து உணர்வுள்ள தமிழனும் இதனை பகிருங்கள்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்
(International Covenant on Civil and Political Rights(ICCPR) Act) த்தின் பிரிவு 3(1) படி ”
போரை பரப்புதலோ அல்லது
பாரபட்சத்தை,எதிர்ப்புணர்ச்சியை அல்லது வன்முறையை தூண்டுவதாக அமையும் தேசிய , இன அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலாகாது.

(2).மேலே கூறப்பட்ட தவறொன்றை
அ. புரிவதற்கு எத்தனிக்கும்
ஆ.அதனை புரிவதில் உதவிபுரியும் அல்லது உடந்தயாயிருக்கும் அல்லது
இ. புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற
ஆளொருவருக்கு 10 ஆண்டுகளுக்கு விஞ்சாத காலத்திற்கு கடூழிய சிறைத்தண்டணைக்குட்படுத்தலாம். இவருக்கு பிணை கூட மேல் நீதிமன்றம் விதிவிலக்கான சந்தர்ப்பத்தில் மாத்திரம் வழங்கும்.

இந்த கருத்தினூடாக கிஸ்புல்லா அவர்கள் 30 வருட போரினால் நழிவடைந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் முஸ்லீம்களின் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளார். இது அவர் முஸ்லீம்களின் மனதை வெல்ல பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான முஸ்திப்பாக இருக்கலாம்.

ஆனால் மேலே விபரித்த ICCPR சட்டத்தின் கீழ் இரு சமூகங்களுக்கிடையே எதிர்ப்புணர்வை ஏற்படுத்திய குற்றத்தை புரிந்தமைக்காக அவருக்கெதிராக வழக்கு தொடர வழிவகுத்துள்ளது.

எனவே இப்படியானவர்கள் இரு இனங்களுக்கிடையில் இனவாத்தை மூலதனமாக்கி எதிர்காலத்தில் அரசியல் செய்வதற்கு முனைவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே ஒவ்வொரு ஊரிலுள்ள சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு தமிழரும் கிஸ்புல்லா அவர்களின் விலாசமான

MLAM. Hizbullah
Meththei Church Road,
Kattankudi

விலாசத்தைப்பெற்று ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒரு முறைப்பாட்டை செய்யலாம்.

“அவரின் பேட்டி எவ்வாறு உங்களை பாதித்தது “என பொலிசார் உங்களிடம் கேட்கலாம். “அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சமூகத்தினையும் பாதிக்கும் வகையில் பேசியுள்ளார் அந்த சமூகத்தின் ஒரு உறுப்பினர் நான்”எனக்கூறி அவர்பேசிய வீடியோவை காட்டவும்.

கட்டாயம் பொலிஸ் முறைப்பாட்டை எடுத்து கிஸ்புல்லாவை அழைத்து அவரின் வாக்கு மூலத்தை எடுத்து விட்டு நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவர்.

இப்படியாக நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒவ்வொரு முறைபாடு போட்டு குறைந்தது 100 முறைப்பாடுகளை போட்டால் போதும் அங்குமிங்கும் பொலிஸ் நிலையத்திற்கும் ஜெயிலுக்கும் அலைந்து கிஸ்புல்லா நொந்து நூடில்ஸ் ஆகிடுவார்.

(கிஸ்புல்லாவின் இதுசம்பந்தமான பகிரங்க ஊடக அறிக்கை கிடைக்கும் வரை இதனை share பண்ணிக்கொண்டே இருங்கள்)

படியுங்கள் பகிருங்கள் மட்டக்களப்பு ரவுடி

SHARE