02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்களினால்; தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது

290

02.10.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு. கௌரவ மயில்வாகனம்

தியாகராசா அவர்களினால்  தையல் மெசின் வழங்கிவைக்கப்பட்டது

வவுனியா மாவட்டத்தில்; வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்

திரு.கௌரவ மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட

நிதியிலிருந்து அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேப்படுத்தும் நோக்கில் சிறுகைத்தொழில்

முயற்சியை ஊக்குவிக்கும் முகமாகவும். தெரிவுசெய்யப்பட்ட 07 பயனாளிகளிற்கு தையல்

,யந்திரம் வழங்கப்படும் ,ன் நிகழ்வானது வவுனியா கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தில்

வைத்து வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் தியாகராசா மற்றும் கிராமிய

அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராமிய அபிவிருத்தி திணைக்கள அலுவலக உத்தியோகத்தர்கள்

எனப் பலரும் கலந்து சிப்பிப்பதையும் படங்களில் காணலாம்

நன்றி

வடமாகாணசபை உறப்பினர்
மயில்வாகனம் தியாகராசா

வவுனியா மாவட்டம்

 

 

anan

thi

thiya

SHARE