கடும் காற்று காரணமாக மூன்று வீடுகளுக்கு சேதம்

170
(பா.திருஞானம்)
நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை போட்ஸ்வூட் பகுதியில்  கடும் காற்று காரணமாக  மூன்று வீடுகளுக்கு  சேதம் ஏற்பட்டு ஒரு வீட்டின் கூரை முற்றாக பாதிப்படைந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்றும் சரிந்து உள்ளது.
SHARE