2009 இனவழிப்பின் போது கனடிய பாராளுமன்றத்தில் இருந்து வெளியில் வந்த வெள்ளையர் யார்?

330
இலங்கையில் 2009ம் ஆண்டு இனவழிப்புப் போர் நடந்து கொண்டிருந்த வேளை பாராளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடியவர் யார் என விளக்குகின்றார் NDP கட்சியின் சார்பில் கனடா பொதுத் தேர்தலில் போட்டியிடும் எம்.கே சாந்திகுமார் விளக்குகின்றார்.

லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ் முக்கிய விடையம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் நேர்காணலினை இங்கே கேட்கலாம்.

SHARE