332

 

 

கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று மாலை யாழ் கல்வியங்காடு சந்தி பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னால் முதலமைச்சரும்  நடிகருமான எம்.ஜி இராமசந்திரன் சிலைக்கு அவரின் நண்பரும் தீவிர ரசிகருமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம்  தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

SHARE