உச்சக்கட்ட கோபத்தில் ஷங்கர்?

210

உச்சக்கட்ட கோபத்தில் ஷங்கர்? - Cineulagam

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் என்றால் ஷங்கர் தான். ஏனெனில் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை கூறமாட்டார்.

சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது.

இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

SHARE