யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் பதட்டம்! மாணவிகள் மயக்கம்!

226

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளானர்.

இந்த நிலையில் வடமாகான ஆளுணர் அவர்களுடைய செயலாளர் இளங்கோவன் அவர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியும் எந்தவிதமான முடிவுகளும் எட்டபடாத நிலையில் மாணவர் போராட்டம் தொடர்கிறது…

இப்படியான நிலை தொடரும் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் – வடமாகாண சபையும் மௌனமாக இருப்பது யாழ் மக்களிடம் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது….

மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவான கூட்டமைப்பு அரசாங்கத்தை விட அராஜகமாக செயற்படுவதாகவும் இதனால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளதாக மாணவிகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

uduvil-schooluduvil-school01uduvil-school02uduvil-school03

SHARE