கேப்பாப்பிளவில் தொடரும் துயரம்:மக்களின் உரிமை போராட்டம் தொடர்கிறது!

330

 

கேப்பாப்பிளவில் தொடரும் துயரம்:மக்களின் உரிமை போராட்டம் தொடர்கிறது!

முல்லை மாவட்டம் கேப்பாப்பிளவு பகுதியில் தொடரும் பொதுமக்களின் உரிமை போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. மேலும் இப்போராட்டம் பற்றி அறியவருவதாவது கேப்பாப்பிளவு பிலக்குடியிருப்பை சேர்ந்த 84குடும்பங்களை சேர்ந்த உறவுகள் இலங்கை விமானப்படையால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய நிலத்தை விடுவித்து தமது தமது நிலத்தை தமக்கே தரும்படி தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.



SHARE