யாழ். கரைநகரில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் விசாரணை

221

யாழ். காரைநகரில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், மீனவர் ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

SHARE