பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம்.

267

பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை விவகாரம்

இலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்டோர்விவ­காரம் தொடர்பில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம் நடை­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் தொடர்­பாக விட­யங்­களை வெளிக்­கொண்­டு­வரும் நோக்­கி­லேயே இந்த நிகழ்வு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டதா க அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விசேட நிகழ்வில் பல்­வேறு துறை­களில் இருந்து பிர­தி­நி­திகள் உரை­யாற்­ற­வுள்­ளனர். பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். மேலும் காணா­மற்போனோ­ருக்கு என்ன நடந்­தது, உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

SHARE