பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரவுள்ளது. அந்த தேர்தலில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி மக்கள் கட்சி சார்பில் அவரது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் போட்டியிட உள்ளதாக சிந்து மாகாண முதலமைச்சர் சயீத் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார்
இவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.