மஹிந்த அணியின் பேரணி : அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!!

252

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொழும்பில் நடத்த உள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE