பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கருத்து தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.