கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளது.
பயனிகளுக்கு எவ்விதமான சேதமும் ஏற்பட்வில்லையெனவும் மலையகத்திற்கான ரயில் சேவை எவ்வித பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏற்பட்ட சம்பவத்தினால் பதுளை கொழும்பு சேவை வழமை போல் இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.