நாட்டில் ஏற்பட்டுள்ள அதாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ திரு. இரா.சம்மந்தன் அவர்கள் எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அதாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கௌரவ திரு. இரா.சம்மந்தன் அவர்கள் எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளார்.