அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்து குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள அஜித்தை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் பார்த்துள்ளார்.
அவர் அஜித்தை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழ, அஜித் அவர் கையை பிடித்து அழவேண்டாம் என்று கூறியுள்ளார்.