விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

166

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின்  மட்டு இணைப்பாளர்   தர்மலிங்கம் சுரேஸ், மட்டு மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை (நாதன்) ,வவுணதீவு அமைப்பாளர்  வி.வினோ, மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவலிங்கம் சுதர்சன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உயிர்நீத்த அன்ரன்பாலசிங்கத்தின் தீருவுருவப் படத்திற்கு  மலர் மாலை அணிவித்து பூ மலர் துவாவி பொதுச் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

SHARE