தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது.குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது.குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.