முஸ்லீம் அரசியல் தலைவர்கள் உணர்வுகளற்ற பிறவி, அதற்கு யாரும் விதிவிலக்கல்ல, இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமலும் அல்ல மாறாக தெரியாத மாதிரி நடிப்பது. தமிழ் முஸ்லீம் உறவு என கூறுவது நல்ல விடயம். அதை சிறிதளவும் முஸ்லீம் தலைமைகள் நினைப்பதாக? இல்லை இதற்கு என்ன செய்வது….
ஹக்கீம் தனது சுயநலத்தைக் காட்டியுள்ளார். இன்னுமா இன ஒற்றுமை இப்படிப் பட்ட ஈனப் பிறவிகளுக்கே முடியும், இரண்டு வீட்டில் குடும்பம் நடத்த மத்தியில் மைத்திரி, மாநிலத்தில் மகிந்த இதை விட இந்த தலைமைகள் பிச்சை எடுத்து வாழ்வது மேல்.
இவர்கள் முஸ்லீம் மக்களின் உரிமை வெல்லவும் மாட்டார்கள் எதுவும் நடக்காது. அஸ்ரப்பின் பின் கல்முனைத் தொகுதிக்கு ஒரு முக்கிய பதவியும் செல்லக் கூடாது என்பதில் ஹக்கீம் அவதானம். இது எத்தனை கல்முனை முஸ்லீம்களுக்கு தெரியும் ஒன்றும் தெரியாது.
இலங்கை வரலாற்றில் முஸ்லீம்களுக்கு இப்படிப் பட்ட கீழ்தனமாக அரசியல் தலைமை என்றும் கிடைத்திராது. காரணம் அல்லா, மார்க்கம் என முஸ்லீம்களின் மார்க்கத்தைக் கூறி, குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஒருவர் என்றால் வேறு யாருமல்ல ஹக்கீம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் சற்றுமுன் நிமல் சிறிபால ,சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் நடந்த கலந்துரையாடலில் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவின் பேரில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரும் தினங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கு ஒருவரை தெரிவி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு சில முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை புரன்ட் ரணர்ஸ் இடையே கடும் பேட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது…