ஏப்ரல் கூல் வேலைத்திட்டம்

203

‘எதிர்கால சந்ததிகளுக்காக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் ஏப்ரல் கூல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவத்தார்.

அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் இம் மாத இறுதிக்குள் நாடுபூராகவும் இலட்ச கணக்கான மரங்களை நாட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.

SHARE