2,340 கிலோ போதைப்பொருள் மீட்பு

180

ஜன­வரி முதல் மார்ச் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 2,340 கிலோ நிறை­யு­டைய ஹெரோயின், கொக்­கையின், கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இத­னோடு தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டில் 13,298 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை கொக்­கையின் போதைப்­பொருள் அழிக்­கப்­படும் நிகழ்வு நேற்று இடம் பெற்­றது. இதன்­போதே அவர் ஊட­கங்­க­ளுக்கு மேற்­படி தக­வலை தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்தில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வரை­யான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவான் குண­சே­கர இதனை தெரி­வித்தார்.

SHARE