நாம் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள், இது விரும்பி ஏற்கப்பட்டது அல்ல, இதனால் இதனை சகலரும் புரிவார்களா…? சைனட் எதனால் எம் இளைஞர்களிடம்..! என வினா எழுப்புகிறார் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா
முள்ளிவாய்க்காலை குறை கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை. மாறாக வட – கிழக்கு எமது தாயகம், அதில் குறை கூறுவது ஏற்காக..? புலிகளின் போராட்டம் சரியா..? பிழையா..? லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ர சட்டத்தரணி வே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.