புலிகளின் சைனட் எதனால்..? வெளிவராத வாதங்கள்..! சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி

376
நாம் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள், இது விரும்பி ஏற்கப்பட்டது அல்ல, இதனால் இதனை சகலரும் புரிவார்களா…? சைனட் எதனால் எம் இளைஞர்களிடம்..! என வினா எழுப்புகிறார் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா

முள்ளிவாய்க்காலை குறை கூறுவதற்கு யாருக்கும் தகுதியில்லை. மாறாக வட – கிழக்கு எமது தாயகம், அதில் குறை கூறுவது ஏற்காக..? புலிகளின் போராட்டம் சரியா..? பிழையா..? லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஸ்ர சட்டத்தரணி வே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

SHARE