வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்பு
விழா
அறிவு மைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்பப்பாடசாலைகள்
மற்றும் இடைநிலைப்பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநூட்ப
ஆய்வு கூட திறப்பு விழா அதிபர் திரு செ.பவேந்திரன் தலைமையில் இன்று காலை
10.00 மணிக்குநடைபெற்றது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன் (பாரளுமன்ற
உறுப்பினர் வன்னி மாவட்டம்) கலந்து கொண்டார்
அத்துடன் விருந்தினர்களாக சிரிஸ் கந்தராஐh ( வலயக்கல்வி பணிப்பாளர் ), திரு
. இந்திரராஐh (மாகணசபை உறுப்பினர்), திரு .லிங்கநாதன் ( வடமாகண சபை
உறுப்பினர்), திரு. தியாகராஐh ( வடமாகண சபை உறுப்பினர்) , சிவமோகன்
(வடமாகண சபை உறுப்பினர், வைத்திய கலாநிதி) , நடராஐh (வடமாகண சபை
உறுப்பினர் ), திரு. பவேந்திரன் ( தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்
அதிபர்) மற்றும் பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் , உதவிக் கல்வி
பணப்பாளர்கள் , தரணிக்குள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,ஆலய
பரிபாலன சபையினர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் என பலரும்
கலந்து கொண்டனர்
இதன் போது கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன் (பாரளுமன்ற உறுப்பினர் வன்னி
மாவட்டம்) அவர் பாடசாலை கையேட்டில் பதிவு செய்தார்